
விளையாட
என் மனம் உன்னோடு
அலைமோத..
கருடப்பார்வையால்
திருடினாய் எனை.
திருடியே ஏன் திருகிக்....
கொல்கின்றாய்
இனிதான தென்றளில்
உன் ராகம் இசை பாட.
தனிமையில் புதுவிதம்
கொள்வேன்.
அன்பு மொழி பேசி
ஆப்பு வைத்தாய்.
என் உயிர் ஊசலாட
நீயோ....ஊஞ்சல்
ஆடுகின்றாய்
தொட்டேன் உன்
திருப்பாதம்
துதித்தேன் உனை
என்நாளும்.
வந்தேன் உன்
திருவடிக்கு
திறவாய் உன்..
மனக்கதவை.
அன்பே..
என் வாழ்வைஒளிச்சுடர்
ஆக்கிவிடு
இல்லையேல்.......உன் வீட்டு
ரோஐhவுக்கு
நான் பசலையாவேன்.
No comments:
Post a Comment