Friday, September 09, 2005

புது மனிதனாகிவிடு...

புது மனிதனாகிவிடு...

வாழ்கையை என்னி
நாட்களில் பூரிப்படை

கலங்கி நிற்க்கும் இதயத்தில்புன்னகை துளி போடும்


துக்கம் யாவையும் தூக்கி எறிந்துவிடு

பச்சைப் புல்லில்
இன்பப் பாதங்களைபதித்து விடு

நன்மைகளை மீட்டிக் கொள்
விழிகளில்மின்மினிகள் வட்டமிடும்

புதிய உடைபோல்
புது மனிதனாய்பிறந்துவிடு

பிளவுண்ட மலையும் உன் புகழ்பாடும்....

------- ----- -------

LINKS
---------
யாழ் கவி

2 comments:

யாழ் சுதாகர் said...

அன்புள்ள ராகினி அவர்களுக்கு...

தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.

காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.

அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...

அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87

rahini said...

thgkal vimarsanam kandu makilvu kondeen
nanri
ungkal viruppam pool thodarnthu kavi thodukkinreen

piriy..rahini