Friday, September 09, 2005

எங்கே...

வசித்த நாடு எங்கே...

விரித்த பாய் எங்கே..

தெலைந்த வசந்தம் எங்கே..

துடிப்பான ரத்தம் எங்கே.

.தேடிய சொந்தம் எங்கே..

தொலைந்து போன சொர்க்கம் எங்கே.

.இதமான நட்பு எங்கே..

அன்புள்ள இதயம் எங்கே..

இனிமை தந்த குரல் எங்கே..

வசந்தம் தந்த பாடல் எங்கே.

.இப்போ….நீ…..தான் எங்கே....?

2 comments:

பூவந்தி said...

அருமை

rahini said...

ungka varavuku nanri