Saturday, September 10, 2005

மரணத்தின் அர்த்தம்

மரணத்தின் அர்த்தம்

நீ பிறந்ததால் பூவும் மலர்ந்தது

நீ.. பாடியதால் குயில் பாடமறுத்தது

உன் சுவாசத்தை சுவாசிக்கும் போது
நான் என் சுவாசத்தை மறந்தேன்

உன் பேச்சில் என் கவிதை மலர்ந்தது

எது இவ்வுளகில் அர்த்தம்

என் வாழ்வில் உனைச்சுமந்தசெல்வதுதான்
என் மரணத்தின் அர்த்தம்

No comments: