
இதமான ராகங்கள்
என் முன் தெரிகின்ற வான் முழுதும்
உன் குரல் கேட்கின்றது
நிலவினிலே பனித்துளிகள் சொட்டுப்போட
ஒரு துளியில் உன் இருவிழி கண்டேன்
கடல் அலைகள் உலகெங்கும் சத்தமிட
ஒருங்கமைந்த ஓசையில்
சங்கமித்ததுஉன் குரல்
என் இயல்பை நான் பாடுகின்றேன்
இதோ....இந்த நிலாவில் வாழைக்குருத்தில்
மழைத்துளியின்இதமான சத்தம் போல்
சுகமான ராகங்கள் எனைத்தாலட்டுகின்றன
No comments:
Post a Comment