Friday, September 09, 2005

மாறியது

பிறந்ததும்
கள்ளப் பயல் என்றாய்

பள்ளிப் பருவத்தில்
உருப்படாத கழுதை என்றாய்

காதல் பருவத்தில்
சோம் போறி மாடு என்றாய்

ஆனால்...
உன்னை திருமணம் செய்ததும்
மனிதன் என்றாய்

No comments: