Friday, September 09, 2005

துடிக்கும் இதயம்



துடிக்கும் இதயத்துள்
துள்ளிய மானே

நீ....... தள்ளித் தள்ளி நழுவியதேனோ

உன் குரலுக்கு ராகமாக எனை ஏற்றினாய்

இப்போ..... என் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிட்டாய்

உடல் தளர்ந்து நாடித்துடிப்பு குறைந்து
உடைந்த பேனாவில் இருந்து சிந்தும்மைத்துளிபோல்
என் கண்ணீரால் விழியில் இட்ட மைகரைகின்றது

உன்னை நினைத்தாலே
இனிக்கும் இதயத்திற்க்கு
உன் கையால் கடசிப் பால் வார்த்துவிடு

No comments: