Saturday, September 10, 2005

உனக்காக....


உனக்காக....

என் அசைவும் உயிரும்
உனக்காக

நீ...தரை பார்த்து நடந்தால் உன்

முகம் கான ஆவல் கொள்வேன்.

நீ தலை நிமிர்ந்து சென்றால்

உனைபார்க்க ஆசை கொள்வேன்.

உன் கன்னக்குழியில் என் வேர்வைத்துழி

முத்தமிட்டதால்.
ஒரு கனம் சுவாசிக்க மறந்தேன்

கண்ணே.காலம் தடை போட்டாலும்

வேகத்துடன்போறாடுவேன்.

உனை அடைவதற்கு உனக்கு மட்டும்

மனக்கதவை மூடியுள்ளேன்

உன் கரம் என் கதவை தட்டும் போது.

என் மனக்கதவை திறப்பேன்
உன் பாதவிரலில் மிஞ்சி போட.

No comments: