Saturday, September 10, 2005

நட்பு

நட்பு

தேடும் இதயத்தின் சத்தங்கள்

தவிக்கின்ற என் நினைவுகளின் தேடல்கள்

சிரிக்கினறது மனது
வடிக்கின்றதுரத்தக்கண்ணீர்

இனைந்திட்ட வசந்தத்தில் புதுமை கண்டேன்

நீ....பிரிந்திடாதிருக்க வரம் ஒன்று கேட்ப்பேன்

தேடுவது யாரிடம்
கேட்பது யாரிடம்
நட்பை கொடுத்தது உன்னிடம்

திருமண பந்தத்தை விட
இந்தநட்பென்ற வார்தை புனிதமானது

அன்போடு உனை பார்த்தேன்
நான்தேடிய வார்த்தைக்குள் உன் முகம் கண்டேன்

ஏனை பிடிக்காதபோதும் பிடிவாதம் கொண்டேன்.

வயதே என்னாத நட்பைதந்தேன்

புரியாதபுதிராக சீறி எழுந்தாய்
கண்ணீர்வழியாக உன் முகவரி பார்த்தேன்

தந்தைஇல்லா உலகில் என்தாயும் மறைந்தாள்

இருவரின் முகத்தை உன் ஒரு முகத்தில்கண்டேன்

தீயோடு நான் கருகியபோதும்
என்தன் நட்பு மட்டும் கருகாமல் உனைச்சேரும்.

No comments: