
கிண்டல் இல்லா
அன்பு வேண்டும்
வம்பு இல்லா
வசந்தம் வேண்டும்
தொல்லை இல்லா
சொந்தம் வேண்டும்
வெள்ளைத்தால் கொண்ட
இதயம் வேண்டும்
கொடுமை இல்லா
வார்த்தை வேண்டும்
வஞ்சகம் இல்லா
மனிதன் வேண்டும்
கருனை காட்டும்
கடவுள் வேண்டும்
நோய் இல்லா
உடல் வேண்டும்
கவிதைத் தென்றல்
No comments:
Post a Comment