Saturday, September 10, 2005

தாய்

தாய்

தனை மறந்து உனை சுமந்தாள்

மறு பிறவிதான் கண்டு உனை எடுத்தாள்

மழலையால் நீ.... தவழ
தன் ரத்தத்தை பாலாக்கினாள்.

இரவுகலை பகலாக்கி
முத்துப்போல் வளர்த்தெடுத்தாள்.

தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்
என்றும் தாய்மனம் மாறாது

.நீ…..யும் தாயானாள்........ அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.

1 comment:

Anonymous said...

உன் மனம் மாறினாலும்
என்றும் தாய்மனம் மாறாது

.நீ…..யும் தாயானாள்........ அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.

very very nice one