Friday, September 09, 2005

அப்போதாவது உன் இதயம் திறக்கட்டும்

கொஞ்சிய வார்தையால்
கெஞ்சிக்கேட்டும்
உன் வார்தை மிஞ்சி எனை

மௌனமாக்கியது.

உன் தரிசனத்துக்காய் ஆசைவளர்த்து
வாசலில் காத்திருந்தேன்.
ஏன் வார்த்தை தவறியது.

தவறிய வார்தையால்மனம் துடிக்க
விழி நனைய பாவை மனம்

பாவியாய் போனது.

உன் விழி பார்க்குமுன்

என் விழி குறுடானால்
சுழலும் உலகே…ஒரு

முறை நின்றுவிடு.

உலகுக்கெல்லாம் ஒரு நிலவு
எனக்குள் நீ…..ஒரு நிலவு.

கொண்ட நினைவு அழிந்து

போனதால்
.உணர்ச்சிகள் மட்டும்

தள்ளாட....
இதயம் அடங்கி வசந்தமே

உதிர்ந்தது.

என் உடல் அழிந்தாழும்

உன் பாதம் தொடுவேன்.

அப்போதாவது உன் இதயம் தி

றக்கட்டும்.என் நினைவுகளை.

No comments: