Friday, September 09, 2005

பொறாமை

தனிமையில் சென்ற மனிதன்
காற்றை தீண்டியதால் ஏற்ப்பட்ட வலி

மனதில் விசம் வைத்து
நல்லவன் போல் நடித்த மனிதன்
இதமாக வீசிய தெண்றலை
தீண்டிப்பார்த்தான்

காற்ரே உன் திறமையைக்காட்டுஎன மனிதன் கேடக்க
காற்றும் நிதானத்துடன் வலம் வந்தது

போறாமை கொண்ட மனிதன்
காற்றை தீண்டிப்பார்த்தான்
காற்றும் பொறுமையாக இருந்தது

விசம் கொண்ட மனிதனும் விட்டதில்லை
தொடர்ந்து தீண்டிக்கொண்டேஇருந்தான்

காற்று தன் பொறுமை இலந்து
புயலாக மாறி
மனிதனை தூக்கிவீசியது

மனிதன் நடுச்சந்தியில் முடமையானான்

புயல் ஓய்ந்து இதமான தெண்றலாகவீசுகின்றது

No comments: