Thursday, April 05, 2007

கோபம்

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/


கோபம்

உன் கோபத்தை
என் இதயத்தில் சேமித்து
சேமித்துஎனக்கு கோபம்
போய் விட்டது.

8 comments:

Balamurali said...

கோபத்தைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?

Balamurali said...

இவ்வளவு நாட்களாக உங்களது ப்ளாக்குகள் பற்றி அறியாமல் இருந்து விட்டேனே! பரவாயில்லை இப்போதிலிருந்து எல்லாவற்றையும் படித்து விடுகிறேன்.பலவிதங்களில் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உங்களது இசையும் கதையும் கேட்டேன். நீங்கள் சாதாரணமானவராக இருக்க இயலாது.உங்களைப்பற்றி மேலும் அறிய விருப்பம்.

rahini said...
This comment has been removed by the author.
யாழ்_அகத்தியன் said...

அழகான கவிதை

மே. இசக்கிமுத்து said...

நல்லது தானே!!

rahini said...

உங்கள் வருகைக்கு நன்றி

rahini said...

நீங்கள் கவிதைக்குயில் தான் என்பதில் சந்தேகமில்லை.
கவிதைக்காட்டில் குயிலின் கவிதை கேட்க வந்த என் காதுகள் (கவிதைவேடன்கள்) கொண்டுவந்த கவிதை என் புரிதலுக்கு கொண்டுவந்தால் பாராடி மகிழ்வேன்.

வாழ்க நீங்கள்
வாழ்க உங்கள் கவிதைகள்.

நெஞ்சார்ந்த பாசமுடன்
என் சுரேஷ்

மயாதி said...

அருமை...

கோபம் வரும்
பொழுதுகளில்
என்னை மறந்தாலும்
உன்னை
மறக்க
முடிவதில்லை...